New Page 1

வசவுகள்

95

வும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும். ஆனால் வாழ்க்கையில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைநிலை தாழத் தாழ வசவுகள் மிகுதியாகின்றன; இழிந்த தரம் பெறுகின்றன.

    பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில; இயல்பையே குறித்து வைவன சில; ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை சில; உறுப்புக் குறையைக் குறிப்பவை சில; சாதி குறிப்பவை சில; அடையால் இழிவைப் புலப்படுத்துவன சில. ஒரு சொல்லாக உள்ளன சில; பல சொற்களாக உள்ளன சில.

    பழங்குடி மக்களின் மொழிகளையும், வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவுகளிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும், கொள்கைகளையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார்கள்.

அனாதிப்பயல் காடு1

இல்லிக்கண்ணா

எருமை மாட்டுப் பயலே

கடை பொறுக்கி

கருங் கழுதை 

கழுதை  

கள்ளி  

காவாலி

கிழச் சிறுக்கி

கிழடி 

குட்டிக் கழுதை

குரங்கே  

குறப் பயல்

கூனற் கிழவி முண்டை 

கேடு கெட்ட சாதி நாய்

சக்கிலிச்சி

சனியன் பிடித்த பையா

சண்டாளச் சிறுக்கி

சண்டாளி

சண்டாளி மகனே

சாதி கெட்ட சக்கிலியா

சாதி கெட்ட பறைப் பயலே

சிறுக்கி

சோம்பேறி நாயே 

தட்டுவாணி

தடிச் சிறுக்கி

தலை நரைத்த பெருச்சாளி

தறுதலைச் சிறுக்கி

தாசி

தில்லுமாறி

தேவடியாள்

தொட்டியப் பிசாசே

தொள்ளைக்காதா

நாடோடிக் கழுதை

நாதாரி

நாய்க்குட்டி

நாயே

நீலிப் பெண்ணே

பட்டிபொறுக்கி

படுபாவி

பயலே

பழிகாரி

பறைப்பயல்

பாதகி

பாவிப் பயல் பழுப்பு நாற்று

பாவிப்பயல் மாயக் கள்ளன்

பாவிபாட்டி

பாவி மகன்

பாழாய் போனவளே

பாழும் ஏவாள்

பாழும் பயல் வயிறு

பிச்சைக்காரா

____________________________________
    1. மக்கள் அல்லாதவற்றையும்
      வையும் வசவுகள்