|
New Page 1
வும் நாகரிகமாகவும் அமைந்திருக்கும்.
ஆனால் வாழ்க்கையில் வசவுகள் சொல்லம்புகளாக வீசப்படுகின்றன. வாழ்க்கைநிலை தாழத் தாழ
வசவுகள் மிகுதியாகின்றன; இழிந்த தரம் பெறுகின்றன.
பின்னே வரும் வசவுகளில் உவமையாகு பெயராக உள்ளவை சில; இயல்பையே குறித்து வைவன சில; ஒழுக்கக் கேட்டைக் குறிப்பவை
சில; உறுப்புக் குறையைக் குறிப்பவை சில; சாதி குறிப்பவை சில; அடையால் இழிவைப் புலப்படுத்துவன
சில. ஒரு சொல்லாக உள்ளன சில; பல சொற்களாக உள்ளன சில.
பழங்குடி மக்களின் மொழிகளையும்,
வழக்குகளையும் ஆராயும் அறிஞர்கள் அவர்களிடையே வழங்கும் வசவுகளிலிருந்து அவர்களுடைய இயல்புகளையும்,
கொள்கைகளையும், ஒழுக்க முறைகளையும் தெளியலாம் என்பார்கள்.
|
அனாதிப்பயல் காடு1 |
|
இல்லிக்கண்ணா |
|
எருமை மாட்டுப் பயலே |
|
கடை பொறுக்கி |
|
கருங் கழுதை |
|
கழுதை
|
|
கள்ளி |
|
காவாலி |
|
கிழச் சிறுக்கி |
|
கிழடி |
|
குட்டிக் கழுதை |
|
குரங்கே
|
|
குறப் பயல் |
|
கூனற் கிழவி முண்டை
|
|
கேடு கெட்ட சாதி நாய் |
|
சக்கிலிச்சி |
|
சனியன் பிடித்த பையா |
|
சண்டாளச் சிறுக்கி |
|
சண்டாளி |
|
சண்டாளி மகனே |
|
சாதி கெட்ட சக்கிலியா
|
|
சாதி கெட்ட பறைப் பயலே
|
|
சிறுக்கி |
|
சோம்பேறி நாயே
|
|
தட்டுவாணி |
|
தடிச் சிறுக்கி |
|
தலை நரைத்த பெருச்சாளி |
|
தறுதலைச் சிறுக்கி |
|
தாசி |
|
தில்லுமாறி |
|
தேவடியாள் |
|
தொட்டியப் பிசாசே |
|
தொள்ளைக்காதா |
|
நாடோடிக் கழுதை |
|
நாதாரி |
|
நாய்க்குட்டி |
|
நாயே |
|
நீலிப் பெண்ணே |
|
பட்டிபொறுக்கி |
|
படுபாவி |
|
பயலே |
|
பழிகாரி |
|
பறைப்பயல் |
|
பாதகி |
|
பாவிப் பயல் பழுப்பு நாற்று |
|
பாவிப்பயல் மாயக் கள்ளன் |
|
பாவிபாட்டி |
|
பாவி மகன் |
|
பாழாய் போனவளே |
|
பாழும் ஏவாள் |
|
பாழும் பயல் வயிறு |
|
பிச்சைக்காரா |
____________________________________
1. மக்கள் அல்லாதவற்றையும்
வையும் வசவுகள்
|