சந
சந்திரனும் சூரியனும் -
சின்னப்பாலகா
சமுத்திரமும் பாடையிலே
- சின்னப்பாலகா
7
வால்வெள்ளியி னாலேயே -
சின்னப்பாலகா
வானசாஸ்திரி வந்தார்களே
- சின்னப்பாலகா.
8
ஆட்டையெல்லாம் காட்டுக்குள்ளே
- சின்னப்பாலகா
அலங்கோலமா விட்டுவிட்டே
- சின்னப்பாலகா
9
ஓட்டமா ஓடிவந்தார்கள் -
சின்னப்பாலகா
ஆட்டிடைய ரெல்லாருமே
- சின்னப்பாலகா.
10
மார்கழி மாசத்திலே -
சின்னப்பாலகா
மழைசோண்ணு பெய்கையிலே
- சின்னப்பாலகா
11
சீலையிலே சுற்றிஉன்னைச்
- சின்னப்பாலகா
தீஅனலில் காட்டையிலே
- சின்னப்பாலகா
12
புல்லுப் படுக்கையிலே -
சின்னப்பாலகா
புரண்டுநீ அழுகையிலே
- சின்னப்பாலகா
13
செல்ல மடியில் உன்னைச்
- சின்னப்பாலகா
நல்லதாய் வைக்கையிலே
- சின்னப்பாலகா
14
பசியெடுக்கும் நேரத்திலே
- சின்னப்பாலகா
பால்கேட் டழுகையிலே
- சின்னப்பாலகா
15
காலுரெண்டும் வலிச்சிருச்சோ
- சின்னப்பாலகா
கத்தித்துள்ளி
அழுகையிலே - சின்னப்பாலகா.
16
ஞானவான் மூணுபேரு - சின்னப்பாலகா
காணிக்கை கொடுக்கையிலே
- சின்னப்பாலகா
17
ராசாநீ என்றெண்ணியே -
சின்னப்பாலகா
சாஷ்டாங்கமும் செய்தார்களே
- சின்னப்பாலகா
18
அவர்கள்மாத் திரமில்லை
- சின்னப்பாலகா
ஆயிரஞ் சம்மனசுமே -
சின்னப்பாலகா
19
ஆரவாரஞ் செய்தார்களே -
சின்னப்பாலகா
அளவுங்கூட இல்லாமலே
- சின்னப்பாலகா.
20
|