வ
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
9
அஞ்சு வயசுமுதல்
அரும்பாடு பட்டுநானும்
ஆயிரம் ரூபா சேர்த்தேன்
அருமைக் கிளியைக்
கொள்ள
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
10
அஞ்சு வயசுமுதல்
அரும்பாடு பட்டால்
என்ன
மிஞ்சிநீ பேசா தேடா
நெஞ்சைப் பிளந்திடுவேன்
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
11
ஆயிரம் ரூபாநீ சேர்த்தால்
ஆருக் கென்ன லாவமடா
ஆள்தப்பிக் கப்பாருடா
அல்லா விட்டால்
ஆபத்தடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
12
கண்ணேன்னும் கண்மணின்னும்
கிளியேன்னும் புளியேன்னும்
சொன்ன நாக்கை அறுத்துடுவேன்
சொல்லாமல் ஓடிடடா
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா ஆ ஆ.
13
|