| வன்னியெனு திருகண்டருடன் சார்ந்து கம்பதி | வாழும் தாயே | எண்ணமிலா பச்சமலை வயிறசெட்டி பாளையமும் | இலங்கும் கூத்தூர் | சொர்ணமணி வீரேஸ்புரம் ஓமாந்தூர் பதிமுழுதாய் | துலங்கி யானும் | எண்ணியான் கழுவேற காமாக்ஷி எத்தனுக்கு | எதிர்நிற்பாளே. | | தொழுகுலமும் அரசர்களும் | தேசமதில் வணிகர்களும் | தொழுது வாழ்க | | வளர்குலமே கங்கைகுலான் | வளஞ்சார்ந்த இந்திரகுலான் | வண்மை யாக | | கெளிர் பூசை தொழவருளும் | சம்பந்தி காமாக்ஷி | சிறக்க என்றும் | | கழுவளரும் பாவனை போல் | குடிவளர்க்கக் காமாக்ஷி | கருது வாயே | | முக்கோடி தேவதையும் | யான்தொழுதேன் சத்தியமாய் | முன்னே நின்று | | எக்கோடி மனிதருக்கும் | வரமருளும் ஈஸ்வரியே | எந்தன் தாயே | | பொற்கொடி நிகராக | யான்நம்பி மாலையரை | சிறையில் வைத்தேன் | | தற்காக்க இதுசமயம் | காமாக்ஷி முத்தியருள் | தருகு வாயே |
|
|