பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்63

அதிசய மாகப் பூமி
   அனைவரும் பிழைக்க வேண்டி
விதியுடன் மாலை தன்னை
   விரும்பி யேசிறை யெடுத்து
 
கதிகளும் பெற்றுக் கொண்டு
   கழுதனி லேறி மீண்டு
பதிவுமுண் டாக்கி வைத்த
   பரிமள ராயா வாழி