மொழிவாழவும் இனம்வாழவும் முயல்வாய்தமிழ் மகனேமுரணாதொரு முகமாயெழு முடியாததும் உளதோ?இழிவாகிய நிலைஓடிட எடுவாள்பகை மலையோ?எழுவாய்தலை நிமிர்வாய்உனை எதிர்வாரினி இலையே. 1
5. தமிழ் உலகம்