குற்றம் புரியின் மற்றவர் பொறுக்க!இதுவே வாழ்க்கை இதுவே மணமாம்உலகில் ஒருவர் மற்றவர்க் குறுதுணைஆமெனும் உண்மை அறியச் செய்வதுதிருமண மேயிதைத் தெரிந்து வாழ்க!சமத்துவம் நும்பால் தழைத்திடச் செய்தேஎடுத்துக் காட்டென இலங்குக இனிதே! 30