இன்றே படங்காண ஏகுவோம் நீசென்றுநன்றே உடைமாற்றி வாவென்று நானுரைத்தேன்;சொல்லி முடிக்குமுனம் துள்ளிக் குதித்தெழுந்ததல்லிக் கொடிபோல் அசைந்தோடி உட்புகுந்துசெப்புச் சிலைபோல ஒப்பனைகள் செய்துவந்தாள்அப்பப்பா என்னே அழகு!
திருப்புத்தூர் 08.06.1965