எழுத்துஞ் சொல்லும் பழமை எழுதும் பொருளோ புதுமைபழத்தின் சுவைபோற் கவிதை படைத்தவன் முன்நான் பதுமை!
புணர்ச்சி விதிகள் எளிமை பொருளின் சுவையோ அருமைஉணர்ச்சி வடிப்பிற் புதுமை உவமை யறியாக் கவிதை
3.4.1982