குனிந்தாலும் நிமிர்ந்தாலும் குற்றம் - வாயில்கொட்டாவி விட்டாலும் குற்றமே குற்றம்இனிதான ஒருவார்த்தை உண்டா? - ஐயோஇப்படியா படவேண்டும் மருமகளாய் வந்தால்?