212 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
63 யாழெடுத்து வா யாழொன்றை எடுத்தோடி வாடி-இன்பம் யாதென் றுணர்த்தாயோ பாடி?
- யாழ் வாழ்வென்றும் உனக்கென்றே வாழ்கின்றேன்-வாட்டி வருத்தாமல் மறுக்காமல் உறைநீக்கி நல்ல?
- யாழ் புதுமைக்கு வழிகாட்டு புலமைக்கோர் உணர்வூட்டு பொருள் மிக்க பழம்பாட்டின் புகழுக்கு மெருகேற்று மதுகைக்கும் படியாக மனத்துக்கு மகிழ்வூட்டு நலமிக்க இசைமீட்ட நரம்புக்கு முறுக்கேற்று
- யாழ் 5.2.1977 |