220 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
அன்ன நடையினர் தாம்-செல்லும் ஆவண வீதிகளில் என்னென்ன வேடிக்கைகள்-செய்வீர் ஏளனக் கூக்குரலால் மங்கையர் வீதிகளில்-நடந்து வந்திட அஞ்சுகின்றார் உங்க ளுடன்பிறந்த-பெண்ணும் உண்டென எண்ணிடுவீர்! கற்பவர் செய்கையிதோ - நாட்டைக் காப்பவர் நீவிரன்றோ? நெற்பயிர் காண்வயலில்-களைகள் நீக்கிட முன்வருவீர்! 8.2.1979 |