238 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
நீளலைக் கைகளால் தோழி- கொட்டி நின்று சிரித்ததே ஆழி *கேளென நின்றவர் தம்முள்-வந்த கீழ்மையைக் கண்டுளம் விம்மும் அவ்விளை யாட்டினைப் பார்த்தேன்-நாட்டின் அரசியல் போக்கையும் பார்த்தேன் எவ்விதம் வேதனை சொல்வேன்-இந்த இழிவினை எப்படி வெல்வேன்! 28.11.1980
*கேளென - உறவென |