தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த் தாயெனைக் காத் தமையால்தன்கடன் போற் றுதற்கே - கவிஞன் தந்தனன் வேற் படையேநன்னடை நல் கினரோ - இந்த நாட்டினை ஆள் பவரேஎன்கடன் ஆற் றிடுவேன் - பகையை எற்றி முருக் கிடுவேன்.