ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும் ஆதி யவனம் கடாரமுடன்ஈழம் முதலன தேயமெ லாமிவர் ஏகினர் தோணியில் வீரமுடன்
இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள் என்றதும் என்னுளம் பொங்கியதேஅவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும் ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே