பக்கம் எண் :

காவியப் பாவை57

வடந்தாங்கும் குடமாடக்
குடந்தாங்கும் இடைஆடத்
நடந்தோளில் குழையாடத்
தணியாதென் மனமாட

- ஆடினாள்

விரலாலே மலர்காட்டி
விழியாலே எனைவாட்டிக்
குரலாலே குழலோட்டிக்
குவிமுல்லை நகைகாட்டி

- ஆடினாள்