விரிதோகை மயிலாடி விளையாடும் போதிலேஅரியேறு திமிரோடு நடைபோடும் போதிலே
-எழில்
கவிபாடும் பணிசேரும் கவிவாணர் நாவிலேபுவிவாழ உழுவார்தம் புயமேவும் ஏரிலே
அருகேஎன் உடனாகி அருள்வாழும் நெஞ்சிலே?உறவாடி எழில்வாழ்வ துணராமல் எங்குமே