நாட்டுக்குப் பாட்டுரைத்து விருது பெற்ற நாமக்கல் கவிஞரும்ஓர் நல்லா றாவர்; ஏட்டுக்குள் அடங்காத கவிஞ ரான எம்போல்வார் கிளைநதிகள் ஆவோம் கண்டீர்; பாட்டுக்குப் பரம்பரைகள் தோன்றி நின்று பயனல்கும் வாய்க்கால்கள் பலவும் உண்டு கேட்டுக்குத் துணைபோவார் கவிதை என்று கிறுக்கிடுவர் அவரெல்லாம் வடிகால் ஆவர்.17 இந்துமதாபிமான சங்கம் காரைக்குடி 16.9.1973 |