206 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
6 வாழிய மனித நேயம் தொழத்தகுசுந்தரன்தோழமைக்குரியன் பழுத்தபாவலன்பாரோர்போற்றும் வலியதொண்டன்வஞ்சமில்நெஞ்சம் மெலிபிறைசூடியமேன்மைக்கொடைஞன் கண்ணுதற்பெருமான்கருத்தும்பிணைந்தது பண்ணுறத்தோய்ந்தபைந்தமிழ்ஒன்றால்; அதுபோல், குன்றக்குடியிற்குடியமர்ந்ததுமுதல் என்றன்செந்தமிழ்ப்பாட்டால்இணைந்தவர் ஈடுபட்டென்னைக்*‘கவியர’சென்றனர் பீடுடைஅடிகள்பெயருக்கேற்றவர் நாடுயர்வழிகள்நல்கியபெருமகன் மண்ணிற்புழுவெனமடியாதுமாந்தர் மண்ணில்நிமிர்ந்துவாழச்சொன்னவர் எளியோர்க்கிரங்கும்இளகியநெஞ்சர், எளிமையும்வறுமையும்இருப்பதைநாடார், உழைப்போன்வயிற்றில்உறுபசிவந்து வளைத்துவாட்டிவருவதுதாளார், ஆலயம்பதினாயிரம்எழுப்புவதின் மேலாம்கல்விச்சாலைஎழுப்புதல் எனப்பறைசாற்றும்இயல்பினர்,தொழில்கள்
* 1966 - ஆம் ஆண்டு, பறம்பு மலையில் நடைபெற்ற ‘பாரி விழா’வில் ‘கவியரசு’ என்ற பட்டத்தைக் குன்றக்குடி அடிகளார் வழங்கிச் சிறப்பித்தார். |