பக்கம் எண் :

மனிதரைக் கண்டு கொண்டேன்207

வனப்புறக்கண்டவர்வளர்த்தும்வந்தவர்,
பண்டிதநேருடன்பழகியபண்பினர்,
பண்டையகொள்கைபகுத்துணர்பெரியார்,
தொடர்பும்பொதுமையும்மலரும்தோட்டம்,
அடரும்பகைமைஅண்டாக்கோட்டை,
ஏற்றத்தாழ்வுகள்இல்லாப்புதுமை,
சாற்றத்துடிக்கும்சமநிலைப்பாசறை,
கலகமில்உலகம்காணத்துடிக்கும்
உலகஅமைதிக்குழைக்கும்வெண்புறா,
இனையநலன்கள்விளையும்நோக்குடன்
புனையும்துறவுபூண்டவர்,அடிகள்
மண்ணும்மனிதரும்என்னுந்தலைப்பில்
எண்ணியெழுதினர்விகடன்இதழில்;
நம்கயல்தினகரன்நாடித்தொகுத்து
என்மனம்களிக்கஈந்தனர்நூலென
வாழ்க வாழ்கமனிதநேயம்
வாழ்கதமிழகம்வாழியஉலகே!

2.2.1996