232 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
21 பழனி தந்த பாட்டு பாட்டென்றபேரால்பழுதுபட்டசொற்றொடரைக் கேட்டென்றன்நெஞ்சங்கிறுகிறுத்தேன் - வேட்டெழுந்து நாடகமாம்நன்மருந்தைநண்பன்பழநியெனும் பாடல்வலான் தந்தான் படைத்து. தேன்கலந்துதந்தனனோதெள்ளமுதந்தந்தனனோ நான்கலந்தேஇன்புற்றேன்நாடோறும் - வான்பறந்தேன் வாட்டுந்துயர்துறந்தேன்வையந்தனைமறந்தேன் பாட்டைஅவன்படிக்கக் கேட்டு. கூற்றமிலாவாழ்வுகொடுத்ததமிழ்த்தாயே ஏற்றவரம்இம்மகற்கும்ஈந்தருள்வாய் - சாற்றுக் கனிச்சுவையை விஞ்சுங்கவிமாலைநின்றன் அனிச்சுவடிக்கீந்தான்அவன். (‘அனிச்சஅடி’ நாடகக் காப்பியத்தைப் படிக்கக் கேட்டுக் கனவிற் பாடியது) |