234 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
சீற்றத்தைக்கண்டதிலைசிங்கத்தைப்போல்வாழும் ஏற்றத்தைக்கண்டேன்இனியவன்பால் -போற்றியதை ஏட்டில்மகிழ்ந்தேஎழுதிவைத்தேன் மாற்றுயர்ந்த பாட்டுள்மணியைப்பதித்து. பாளைவிரிந்துபயனளிக்குந்தண்பதியாம் பாளை,மணியால்பயன்கொடுக்கும்-வாளையொடு நீர்பாயும்தண்பொருநைநீள்கரையில்வாழ்மணியன் பேர்வாழ்கவாழ்கநலம்பெற்று. 27.11.1974 |