பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே39

களவும் கற்பும்

பாழ்தருங்கள்ளொடுபரத்தைமைநாட்டிற்
காழ்கொளல்கண்டுகடிந்திடநல்லோர்
பழுத்தமதியாற்படைத்தநற்சட்டம்
எழுத்துவடிவில்ஏட்டில்உண்டு:
கள்ளின்மயக்கொடுகாவலர்சிற்சிலர்
எள்ளும்பரத்தையர் இல்லிற்கிடந்தனர்
என்னுஞ்செய்தியைஈங்குளதாளிகை
பன்னும்விந்தையும்பலபலஉண்டு;
களைத்துப்படுத்துக்கண்ணயர்பொழுதில்
பிழைப்புநடாத்திக்கொழுத்ததிருடர்
நள்ளிருள்பார்த்துநாடியபொருளைக்
கொள்ளைகொளாவணம்கூர்த்தநோக்கொடு
காவலர்பணிபுரிகாவல்நிலையம்
மேவியஊரெலாம்மிகப்பலவுண்டு.
பொருள்கவர்கள்வர்பொறியிற்சிக்கினால்
திருத்தவும்ஒறுக்கவும்சிறைபலவுண்டு;
காவலுஞ்சிறையுங்காண்குதும்எனினும்
பாவிகள்பகலிற்படுகொலைசெய்து
திருடிச்செல்லுந்தீரச்செயல்கள்
விரவுதல்செவியில்விழுவதுமுண்டு;
தீயவர்திருடிப்போயஅப்பொருளில்
காவலர்பங்கும்கணக்கில்உண்டாம்;