40 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
காமுகர்சிலரால்கன்னியர்கற்புத் தோமுறாவண்ணம்தூயநல்லுணர்வுடன் காக்கும்பணிக்கேகாவல்நிலையம் ஆக்கினர்என்பர்ஆகினும்உண்மை நடப்பினைநாளிதழ்கொடுப்பதைக்காணின் துடித்திடும்உள்ளம்வெடித்திடும்ஐயஓ! பசித்திடும்உடலினர்பாவையர்கற்பைப் புசித்தனர்அந்தப்புனிதநிலையத்து கடமையுணர்வைக்காலால்நசுக்கி உடலினைச்சுவைத்தவர்உயிரையும்பறித்தனர் என்றசெய்திகள்எத்தனை!எத்தனை! இமையோவிழிகளுக்கிடர்தரமுயல்வது? இந்நிலைதொடரின்எரிமலைஒருநாள் தன்னிலைமறக்கும்தானேவெடிக்கும் மக்கள்பொருளும்மடவார்கற்பும் தக்கவர்காவல்இன்றெனின்இன்றாம்; மக்கள்கூட்டம்மனந்துடித்தெழுமேல் தக்கோர்காவலைமறுநாள்தருமே. |