உரியவர் உழைப்போர் எல்லாம் உலகினை நினைதல் வேண்டும்இருமுனை யாகத் தம்மை எண்ணியே பிரிந்து நின்றால்வருமிடர் நாட்டுக் கன்றோ? வளமெலாம் சிதையுமன்றோ?ஒருமுனை யாக நின்றால் உலகெலாம் வாழும் அன்றே.