புதியதொரு விதிசெய்வோம் | 187 |
பழிதுடைதலைநிமிர்என்றெலாம்பகர்ந்து பள்ளியெழுச்சிப்பாடல்போல்பலப்பல அள்ளித்தந்துதுள்ளிஎழிந்திடக் கற்றவர்மெச்சும்காஞ்சிச்செம்மல் உற்றுணர்வண்ணம்சொற்றவைபற்பல; வடபுலமொழியால்வாடியதமிழ்மொழி விடுதலைபெறவேவிளைத்தநற்போரால் தனிமைச்சிறையில்தாம்துயர்உழந்தும், ‘இனிமைத்தமிழ்ப்பெயர்இருப்பதைநீக்கி வடவர்பெயரைஇடுவதுமுறையோ? தமிழர்நாட்டில்தால்மியாபுரமா? உமிழும்செய’லெனஉருத்தெழுசமரில் இரும்புப்பாதையில்விரும்பித்தலையைப் பொருந்தவைத்துப்போர்மறங்காட்டியும், ‘வடபுலம்வாழுநர்உறவுடன்வந்தால் தடையிலை;எம்முடைத்தடங்கைநீட்டி வரவுரைகூறிவாழ்த்துவம்மகிழ்வோம்; கரவுடன்வருவரேல்கைகள்மடங்கும் உரிமைக்குரல்கள்ஓங்கிமுழங்கும்; எரியுடன்ஆடேல்’என்றறைகூவியும், நாடிப்புகழ்ந்தும்ஆடிக்களித்தும் கூடிக்குலவியகுடிலர்கள்ஓடிக் காட்டிக்கொடுத்தகயமைத்தொழிலால் நாட்டில்நிகழ்ந்தநயவஞ்சகத்தை நசுக்கியழித்துநாவைப்பிடுங்கிப் பொசுக்கியெறிந்துபுகழ்க்கொடிநாட்டியும், நெருக்கடிஎன்றொருநெருப்பினைமூட்டி வெறுப்புடன்அதனுள்வீசிஎறிந்திடக |