பக்கம் எண் :

புதியதொரு விதிசெய்வோம் 191

திறலுறுதீந்தமிழ்தெள்ளிதின்ஓம்புகென்
றுரைதரும்மறைமலையடிகளின்வாய்மொழி
நிறைதுயில்கொள்வோர்நெடுஞ்செவிப்புகுந்தில;
ஆரியஇருளில்அகப்படும்உண்மையைச்
சீரியவகையால்தெள்ளிதின்உணர்த்திய
செஞ்சுடர்ஞாயிறுதேவநேயரை
விஞ்சியமொழிநூல்மேலவர்க்காண்கிலம்;
நுழைபுலங்கொண்டுமொழிபலஆய்ந்து
பிழையறவுணர்ந்துபிரித்தும்பகுத்தும்
வேர்ச்சொல்கண்டுவிளக்கிடும்ஆண்மை
யார்க்கதுவாய்க்கும்!யார்க்கதுவாய்க்கும்!
தென்மொழிக்கடலுள்திளைத்துத்தோய்ந்து
பன்மணித்திரள்கள்பாருக்கீந்தவர்;
பொய்ம்மொழியாளர்க்கவரோர்புலிதான்;
மெய்ம்மொழியாளர்க்குமேவியகுழந்தை;
கூட்டில்அடங்காக்காட்டுப்புலிதான்
வீட்டில்எமக்கோர்கூட்டுக்கிளியே;
தவத்தாற்கிடைத்ததமிழரின்சொத்து;
மனத்தால்தொழுதவர்மலரடிபேற்றுவம்
கனிச்சுவைவிஞ்சும்தனித்தமிழ்வளர
நுனித்தறிந்தெமக்குநுவன்றவைபற்பல;
திரைகடல்தாண்டிஉறையுந்தமிழர்
உரிமையுணர்வும்இனமொழியுணர்வும்
பெருகிடயாண்டும்பிறங்குதல்காண்குதும்
சருகுகளாகிச்சாய்வதேஇல்லை;
வருமிடர்பலப்பலவாயினும்வணங்கிலர்
ஒருமுகமாகஓங்கியகுரலில்
ஒரணியாகிப்போரணிவகுத்தனர்;
அமுதலிங்கனார்அவருள்ஒருவர்;
ஈழங்கண்டஇணையிலாத்தலைவர்;
தலைவர்பற்பலர்தட்டிஎழுப்பினும்
கலையவில்லைகண்துயில்இன்னும்
கும்பகருணன்குலத்தவராகி