அவ்வம் மாநிலத் தாய்மொழி - சமம் ஆக நினைப்பது நேர்வழிதெவ்வர் போலெதிர் நிற்பிரேல்-இத் தேயம் துண்டுற முற்படும்
கெஞ்சல் தானினித் தேவையோ? - எம் கேளிர் நும்விரற் பாவையோ?அஞ்ச லின்றியே ஆர்த்தனம்- இனி அங்கங் கேஎழும் போர்க்களம்.
9.3.1987