பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

காணிக்கை

குறள் நெறி வாழ்ந்த கொள்கையர்
நாடும் அந்நெறி செல்ல நாடியவர்
கல்வித் தொண்டே கடவுள் தொண்டாகப் புரிந்தவர்
புதுக்கோட்டை அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார்
அவர்களுக்கு இந்நூல் காணிக்கை.

முடியரசன்