பக்கம் எண் :

வீரகாவியம்335

மகப்பெறு படலம்

மாதவளும் துன்புற்ற பின்னே என்றும்
மாறாத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்;
போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள்;
பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள்.

இயல் - 51
- மகப்பெறு படலம். 228