402 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
ஒல்லையில்நாம் செல்வமென உரைத்த மாற்றம் ஒன்றேனும் அவன்செவியிற் புகுத வில்லை; எல்லையிலாக் களிப்புடனே ஆடிப் பாடி எக்களிப்பு மீதூர விருந்த யர்ந்தான்; எல்லனையான் ஈரிருநாள் கழிந்த பின்றை இனிதெழுந்து போர்க்கோலம் பூண்டு நின்று வல்லியம்போல் மறவர்புடை சூழ வந்தான் மாமன்னன் மதலைக்கோ நகரை நோக்கி.344
ஒல்லையில் - விரைவில், எல் - சூரியன். வல்லியம் - புலி. |