பக்கம் எண் :

வீரகாவியம்409

போர்ப்படலம்

மறமடுத்துத் தினவெடுத்து வலிமை கொண்டு
மாமடங்கல் இரண்டுடன்று பொருவ தென்னக்
குரலெழுப்பித் திறலெழுப்பிப் பொருதா ராங்கே
குழுமிவரும் வீரரெலாம் வியர்த்து நின்றார்.

இயல் - 94
- போர்ப்படலம் 401.