416 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
எனுமொழிக்கு மதலைக்கோன் தலைய சைத்தே இசைவளித்தான்; மறுத்துரைப்பின் புலந்து மீண்டும் சினமெடுத்துச் சென்றாலும் செல்வ னென்றே செய்வதொன்றும் அறியாமல் எழுந்து சென்றான்; தினவெடுத்த திண்டோளர் தருக்கி நின்று செயும்போரை எதிர்நின்று காண்பான் போல முனமடுத்த இருளென்னுந் திரையை நீக்கி முகங்காட்டிச் செங்கதிரோன் எழுந்து வந்தான்.377 |