14.தொழில்-சாமை விதைத்தல், வரகுவிதைத்தல், களைகட்டல்,அரிதல், கடாவிடல், கொல் லேறு தழுவுதல், குழல் ஊதல், குரவைக் கூத்தாடல்,கான்யாறாடல், கால்நடை களை மேய்த்தல். மருதத்திணைக் கருப்பொருள் 1.தெய்வம்-இந்திரன் 2.உயர்ந்தோர்-ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி. 3.தாழ்ந்தோர்- உழவர், உழத்தியர், கடை யர், கடைச்சியர். 4.பறவை-வண்டானம், மகன்றில், நா ரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா. 5.விலங்கு-எருமை, நீர்நாய். 6.ஊர்-பேரூர், மூதூர். 7.நீர்-யாற்றுநீர், கிணற்று நீர், குளத்துநீர் 8.பூ-தாமரைப் பூ, கழுநீர்ப் பூ,குவளைப் பூ 9.மரம்-காஞ்சி, வஞ்சி, மருதம் 10.உணவு-செந்நெல்லரிசி, வெண் ணெல்லரிசி... 11.பறை-நெல்லரிகிணை, மணமுழவு |