112 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
12.யாழ்-மருதயாழ். 13.பண்-மிருதப்பண், 14.தொழில்- விழாச் செய்தல், வயல் களை கட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளத்தில் நீராடல், புதுப்புனலாடல். நெய்தற்றிணைக் கருப்பொருள் 1.தெய்வம்-வருணன். 2.உயர்ந்தோர்-சேர்ப்பன், புலம்பன்,பரத்தி, நுளைச்சி. 3.தாழ்ந்தோர்- நளையர், நுளைச்சியர், பர தர், பரத்தியர், அளவர், அளத் தியர். 4.பறவை-கடற்காக்கை. 5.விலங்கு-சுறாமீன் 6.ஊர்-பாக்கம், பட்டினம் 7.நீர்-உவர் நீர்க்கேணி, கவர் நீர். 8.பூ-நெய்தற் பூ, தாழம்பூ, முண் டகப் பூ, அடம்பம்பூ 9.மரம்-கண்டல், புன்னை, ஞாழல் 10.உணவு-மீன், மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள். 11.பறை-மீன் கோட்பறை, நாவாய்ப் பறை, பம்பை. |