12.யாழ்-விளரியாழ். 13.பண்-செவ்ழிப்பண், 14.தொழில்-மீன் பிடித்தல், உப்பு விளைத் தல், அவற்றை விற்றல், மீன் உலர்த்தல்,பறவையோட்டு தல், கடலாடல். பாலைத்திணைக் கருப்பொருள் 1.தெய்வம்-துர்க்கை. 2.உயர்ந்தோர்-விடலை, காளை, மீளி, எயி ற்றி. 3.தாழ்ந்தோர்- எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர். 4.பறவை-பருந்து, புறா, எருவை, கழுகு. 5.விலங்கு-செந்நாய். 6.ஊர்-குறும்பு. 7.நீர்-நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு 8.பூ-குராஅம்பூ, மரா அம்பூ. 9.மரம்-உழிஞை, பாலை, ஓமை, இருப்பை 10.உணவு-வழியில் பறித்த பொருள்கள், ஊர்களில் கொள்ளையிட்ட பொருள்கள். 11.பறை-துடி 12.யாழ்-பாலையாழ். |