பக்கம் எண் :

தமிழ் இலக்கணம்75

34.இடைச் சொற்கள் எத்தனை வகையாக வரும்.

35.இடைச்சொல் என்று ஏன் பெயர் வந்தது?

36.உரிச்சொல்லாவது யாது?

37.பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல்-விளக்குக.

38.ஒரு குணம் தழுவிய உரிச் சொற்கள் எவை?

39.கடி என்னும் உரிச்சொல் எவ்வெக் குணங்களை உணர்த் தும்?
ஐந்திற்குச் சான்று தருக.