| 108 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
மறப்படை மீனவன் வல்லரன் பல்லவன் சேனைக்கன்று புறப்படுமாறு பொருகளிற்று . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 5 எங்கை யளவிற்றேய் பாண விகல்விக்கு மங்கைச் சேருவே லமர்வல்ல . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 6 . . . . . . . ர்க்கே யல்லையா யக்காலந்தான் முல்லைக்கேய் முற்படுமோ என்றென்று - வல்லக்கோன் காரைவாய்ப் போர்வென்ற வேன்மாறன் கைபோலுங் காரைவாய்க் கேளேனேய் கண்டு. 7 கோட்டாற் றிளம்பெருமானார் பாடியது. . . . . . . . . . . . . வாளமருள் வாகைப்பூக் குஞ்சிக் கமழ்கண்ணி கோமாறன் - றஞ்சைக்கோன் கோளாளி மொய்ம்பிற் கொடும்பாளூர் காய்ந்தெரித்தான் றேளா லுலகளிக்குந் தோள். 8 . . . . . . . . . . . லாத் தோய்ந்தனவா லெங்கும் வருபுனல்சூழ் வல்லக்கோ மாறன் - செருவில் மறங்கூர்வாய்ப் பட்டா ருடல்குடைந்து மாந்திப் புறங்கூர்வாய்க் கொண்டெழுந்த புள். 9 பாச்சில்வோள் நம்பன் பாடின. பேரிலைப் பங்கயங் கூம்பப் பிறையின் குறுமுளைப்போந் தீரிலைக் கொள்ளும் பதமி . . ணி யரண மூட்ட கூரிலை . . . . . . . . . . கழன்ம . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .வ்வ . . . . 10 சொற்புகு தொண்டைக் கனிபுகு தூமதிபோன் முகத்தாள் பொற்புக வெற்புப் புகுதிகண்டாய் புகழிப் பொருதார் கற்புக விற்புக கண் .வன் கள்வர கள்வன் றஞ்சை நற்புக ழாளன் . . . . . . . . . . . . . . . . . . 11 |