292 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
‘குறிலு நெடிலு மளபெடையு மொற்று மறிஞ ரசைக்குறுப்பா மென்பர் - வறிதே யுயிர்மெய்யு மூவினமென் றோதினா ரென்று செயிரவர்க்கு நின்றதோ சென்று’ 7 எனவும், ‘வடாது தெனாதென்று வைத்ததனான் மற்றாண் டெடாதனவுஞ் சொற்றா ரினத்தாற் - கெடாததுபோன் மஃகான் குறுக்கம் வகுத்ததனான் மாட்டெறிந்தா ரஃகாய்தந் தானு மசைக்கு’ 8 எனவும், ‘ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா நையாது கார நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம் குற்றாய்தந் தானுங் கொளற்கு’ 9 எனவும், ‘சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப சிறப்புடைய வென்பவே சிந்தித் - துறுப்பசைக்கட் காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமாக நூலளவிற் சொற்றார் நுனித்து’ 10 எனவும், ‘ஐம்மூ வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண் உம்மைதா மெச்ச மெனவுரைப்பர் - ஐம்மூன்றின் மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன் பொருளை மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு.’ 11 எனவும், ‘மகரக் குறுக்கம் வகுத்ததுதா னாய்தற் கிகரக் குறுக்க முதலாப் - புகரற்ற நாலொன்று மெண்ணாதே நாட்டுதன் ஞாபகமாய் நூலொன்றி நிற்றற் பொருட்டு’ 12 |