| தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 333 |
| 1883 | நள நாடகம் என்றும் | தஞ்சை கிருஷ்ணசாமி | | | வழங்குகிற தமயந்தி | பிள்ளை இயற்றியது. | | | நாடகம். | | | 1884 | பத்மினி சபா. | அப்பாவுப் பிள்ளை. | | 1884 | மனுசோழ சக்கரவர்த்தி | நாராயணசாமி நாயுடு. | | | சரித்திரப்பா. | | 1884 | வீரகுமார நாடகம். | வேதகிரி முதலியார். | | 1885 | நந்தி துர்க்கம் (ஒரு | ரங்காச்சாரி. | | | நாடகம்) | | | 1886 | இந்திர சபா. | அப்பாவு பிள்ளை என்னும் | | | | முத்துசாமி பிள்ளை. | | 1886 | காஞ்சிபுரம் ஸ்ரீகருக் | இராமாநுச முதலியார் | | | கினில் அமர்ந்தவள் | | | | திருவருள் விலாசம். | | | 1886 | சாவித்திரி நாடகம் | கோவிந்தசாமி ராவ். | | 1886 | சித்திராங்கி விலாசம். | அப்பாவு பிள்ளை | | | | இயற்றியது. தாயுமான | | | | முதலியார் பதிப்பித்தது. | | 1886 | அபிநவ நவநீதம். | நாராயண அய்யங்கார். | | 1886 | சிறுத்தொண்டர் நாடகம். | சாம்பசிவ பிள்ளை. | | 1886 | சோழ விலாசம். | அப்பாவுபிள்ளை. | | 1886 | பத்மினி சபா. | அப்பாவுபிள்ளை என்னும் | | | | முத்துசாமிபிள்ளை. | | 1886 | முக்கூடற் பள்ளு நாடகம். | பொன்னுசாமி முதலியார். | | 1887 | சகுந்தலை விலாசம் | லக்ஷ்மி அம்மாள். | | 1887 | சாமு தேசத்தரசராகிய | வண்ணக் களஞ்சியப் | | | அலிபாதுஷா நாடகம். | புலவர் இயற்றியது. | | | | சுப்பிரமணிய சுவாமி | | | | அச்சிட்டது. |
|
|
|