2.7 தொகுப்புரை |
இப்பாடத்தில் பின் வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்: |
(1) களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு என்பதைப் பற்றிய விளக்கம். |
(2) உடன்போக்கு நிகழ்ந்த பிறகு செவிலி புலம்புதல் முதலாக நிகழும் கவ்வைகள். |
(3) தலைவனும் தலைவியும் மீண்டு வருதல் பற்றிய செய்திகளின் தொகுப்பாகிய மீட்சி என்பது. |
(4) உடன்போய் மீண்டு வந்த தலைவன் தலைவியை மணந்து கொள்வதில் அமையும் வகைப்பாடுகள். |
(5) தலைவனும் தலைவியும் மேற்கொண்ட உடன்போக்கில் ஏற்பட்ட இடைத்தடையாகிய இடையீடு பற்றிய விளக்கம். |
(6) தலைவன் தன் ஊரிலும் தன் மனையிலும் வரைந்து கொள்ளாத போது நிகழ்வது உலகியல் மாறாத பொதுவான வரைதல் ஆகும். அது பற்றிய விளக்கம். |
1. |
மீட்சி - விளக்குக. | விடை |
2. |
மீட்சியின் நான்கு வகைகளை விளக்குக. | விடை |
3. |
வரைதலின் மூன்று நிலைப்பாடுகள் யாவை? | விடை |
4. |
உடன்போக்கு இடையீடு எத்தனை உட்பிரிவுகளை உடையது? அவை யாவை? | விடை |