5.2 இறைச்சிப் பொருள் |
இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின்
அடிப்படையில் |
உள்ளுறையைப்
போலவே இறைச்சிக்கும்
கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை |
கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே (240) |
என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். |
சொல்லின்
பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப்
பொருள், |
உதாரணம்: |
அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப் |
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை |
தம்இல் தமதுண் டன்ன சினைதொறும் |
தீம்பழம் தூங்கும் பலவின் |
ஓங்குமலை நாடனை வரும்என் றோளே |
(குறுந்தொகை, 83) |
விளக்கம்: |
இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து: |
இனிமை
தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத
முட்களையுடையனவாய்க் காணப்படும்
பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது. |
|
உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு
இல்லறத்தொழுகி இன்பம் |
தோழிகூற்றின்
புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் |
உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் |
ஒற்றுமை: |
1) இரண்டும் குறிப்பால் அறியப்படுவன. |
2) இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன. |
3) இரண்டும் அகப்பாடலுக்கே உரியன. |
வேற்றுமை: |
1) உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான
சொல்லும், பொருளும் |
2) இறைச்சியில்
கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் |
புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு
ஒத்துக் கூறக் கருதிய பொருள் |
தன் மதிப்பீடு : வினாக்கள்- I | ||
1. | அகப்பாட்டினுள் வரும் பொருள்கள் எவை? | விடை |
2. | உள்ளுறை உவமம் - விளக்கம் தருக. | விடை |
3. | வெளிப்படை
உவமத்தின் நான்கு
வகைகளைச் | விடை |
4. | இறைச்சிப் பொருளை ஒரு சான்றுடன் விவரிக்க. | விடை |
5. | உள்ளுறைக்கும்,
இறைச்சிக்கும் உள்ள
ஒற்றுமை | விடை |