மேன்மை பயிற்சி - 3
Exercise 3
III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.     விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Choose the right answer for the following questions. For answers, press the answer button.
1

சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது?
அ) திருநெல்வேலி
ஆ) திருச்சிராப்பள்ளி
இ) சாலை நயினார் பள்ளிவாசல்
ஈ) மதுரை

2
சாலை இளந்திரையன் எந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்?
அ) தில்லி
ஆ) சென்னை
இ) தஞ்சை
ஈ) மதுரை
3
சாலை இளந்திரையன் பிறந்த ஆண்டு எது?
அ) 1940
ஆ) 1930
இ) 1950
ஈ) 1960
4
சாலை இளந்திரையன் எத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்?
அ) ஆங்கிலம்
ஆ) பொருளாதாரம்
இ) தமிழ்
ஈ) வடமொழி
5
சாலை இளந்திரையன் கருத்துக்கு வழிகாட்டியாக யாரை ஏற்றுக் கொண்டார்?
அ) காந்தி
ஆ) அம்பேத்கர்
இ) பூலே
ஈ) பெரியார்
6
சாலை இளந்திரையனின் துணைவியார் பெயர் என்ன?
அ) சாலினி
ஆ) மாலினி
இ) மங்கை
ஈ) நங்கை
7
சாலை இளந்திரையன் உருவாக்கிய சமுதாய மேம்பாட்டு அமைப்பு எது?
அ) பகுத்தறிவுப் பாசறை
ஆ) சமதரும இயக்கம்
இ) அம்பேத்கர் பேரவை
ஈ) அறிவியக்கப் பேரவை
8
சாலை இளந்திரையன் கொள்கையின் உறுதிக்குக் காட்டிய உவமை எது?
அ) மலை
ஆ) மண்
இ) கல்
ஈ) கடல்
9
சாலை இளந்திரையன் இதயத்தின் விரிவுக்குக் காட்டிய எடுத்துக்காட்டு யாது?
அ) ஓவியம்
ஆ) காவியம்
இ) பாவியம்
ஈ) காப்பியம்
10
அனைத்துயிரும் எதனைப்போல் திமிர வேண்டும்?
அ) புலி
ஆ) அரிமா
இ) யானை
ஈ)
சிறுத்தை