1 |
பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு --------
உருவானது. |
|
2 |
சாலை இளந்திரையன்
எழுதியது ----------- என்னும் நூலாகும். |
|
3 |
சாலை இளந்திரையன்
--------- மாவட்டத்தைச் சார்ந்தவர். |
|
4 |
சாலை இளந்திரையன்
---------- பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். |
|
5 |
சாலை இளந்திரையன்
கவிதைக்கு ----------- வழிகாட்டியாகக் கொண்டவர். |
|
|
6 |
சாலை இளந்திரையனின்
துணைவியார் ----------- என்பவர் ஆவர். |
|
|
7 |
சாலை இளந்திரையன் ---------- மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர்.
|
|
|
8 |
கல்லைப்போல் ----------- உறுதி வேண்டும். |
|
|
9 |
காவியம் போல் ----------- விரிவு வேண்டும். |
|
|
10 |
புலியைப்போல் அனைத்துயிரும் ----------- வேண்டும்.
|
|