1 |
பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு பாட்டுப்
பரம்பரை உருவானது. |
|
2 |
சாலை இளந்திரையன் பாவேந்தர் பரம்பரைக்
கவிஞர் ஆவார். |
|
3 |
சாலை இளந்திரையன் தஞ்சை மாவட்டத்தைச்
சார்ந்தவர். |
|
| 4 |
சாலை இளந்திரையன் சாலை நயினார்
பள்ளி வாசல் என்னும் ஊரினர். |
|
5 |
சாலை இளந்திரையன் பெற்றோர் இராமையா,
அன்னலட்சுமி ஆவர். |
|
|
6 |
சாலை இளந்திரையன் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றினார். |
|
|
7 |
சாலை இளந்திரையன் கருத்துக்குப் பெரியாரை
வழிகாட்டியாகக் கொண்டவர். |
|
|
8 |
சாலை இளந்திரையன் காலம் 6-9-1930 முதல்
4-10-1998 வரை. |
|
|
9 |
சாலை இளந்திரையன் இயக்கம் பகுத்தறிவுப்
பேரவையாகும். |
|
|
10 |
கல்லைப்போல் கொள்கையிலே உறுதி வேண்டும். |
|