மேன்மை பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். விடை காண
    விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Answer the following questions in a line each: For answers, press the answer button.
1

பாட்டுப் பரம்பரை யாரைப் பின்பற்றி உருவானது?

2
‘தாய் எழில் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
3
சாலை இளந்திரையன் வாழ்ந்த காலம் யாது?
4
சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது?
5
சாலை இளந்திரையன் யாரை வழிகாட்டியாகக் கொண்டார்?

6

சாலை இளந்திரையன் பெற்ற சிறப்புகள் யாவை?

(விடை)

7

சாலை இளந்திரையன் சமுதாயப் பணிகள் குறித்து எழுதுக.

(விடை)

8

எவ்வித உறுதி வேண்டும் எனச் சாலை இளந்திரையன் கூறுகிறார்?

(விடை)

9

சொல்லும், செயலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை
இளந்திரையன் பாடுகிறார்?

(விடை)

10

அனைத்து உயிரும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை
இளந்திரையன் கூறுகிறார்?

(விடை)