நாட்டுப்புறப் பாடல் பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1

நாட்டுப்புறப் பாடல்கள் ---------- இல்லாத பாமர மக்களால் பாடப்
பெற்றவையாகும்.

2
நாட்டுப்புறப் பாடல் ----------- எழுதப்பெறுவதில்லை.
3
மனித வாழ்வின் ----------- பாடல்களாக இசை வடிவம் பெற்றன.
4
தம்பி அழுததால் கண்ணீர் ------------------- ஓடியது
5
நாட்டுப்புறப் பாடல்களை ----------- என்று கூறலாம்.
6 நாட்டுப்புறப் பாடல்களை ----------- வழியாகக் கேட்டுக்கேட்டுப் பாடினர்.
7 குழந்தைகளை உறங்க வைத்துத் தாய் பாடுவது ---------- ஆகும்.
8 தம்பி அழுத கண்ணீர் ---------- ஆகப் பெருகுகிறது.
9 குழந்தை அழுதக் கண்ணீர் ஆற்றில் ------------ குளித்தது.
10 கண்ணீர் வெள்ளம் ---------- பாய்கையில் வற்றியது.