இரண்டாம் பருவம்
அகரம்
19.5 பாடி மகிழ்வோம்
பாடம் - 19
மழை
மின்னல் மின்னி இடித்ததே !
வீட்டில் சாரல் அடித்ததே !
சன்னல் வழியாய் நீர் புகுந்து !
தரையில் பாயை நனைத்ததே !
இருண்ட வானம் திறந்ததே !
எழுந்த கதிரும் விரிந்ததே !
இரண்டு கரையும் வெள்ளம் புரண்டே
ஏரி வந்து புகுந்ததே !
- வாணிதாசன்