|
கயல் மதிநுட்பம் உடையவள். |
| இரவில் மதி தோன்றும். |
|
|
பள்ளி நான்கு மணிக்கு முடியும். |
| வள்ளி முத்துமணி வாங்கினாள். |
|
|
திருக்குறள் ஓர் அறநூல். |
| ஆடையைத் தைப்பது நூல். |
|
|
|
அன்னம் அழகாய் இருந்தது. |
| தட்டில் நிறைய அன்னம் இருந்தது. |
|
|
கந்தன் மாலை வாங்கினான். |
| அப்பா மாலை வருவார். |
|
|
ரோஜாவின் இதழ் அழகானது. |
| அழகன் வார இதழ் படித்தான். |
|