![]() |
கயல் மதிநுட்பம் உடையவள். |
இரவில் மதி தோன்றும். |
![]() |
![]() |
பள்ளி நான்கு மணிக்கு முடியும். |
வள்ளி முத்துமணி வாங்கினாள். |
![]() |
![]() |
திருக்குறள் ஓர் அறநூல். |
ஆடையைத் தைப்பது நூல். |
![]() |
|
அன்னம் அழகாய் இருந்தது. |
தட்டில் நிறைய அன்னம் இருந்தது. |
|
![]() |
கந்தன் மாலை வாங்கினான். |
அப்பா மாலை வருவார். |
![]() |
![]() |
ரோஜாவின் இதழ் அழகானது. |
அழகன் வார இதழ் படித்தான். |
|