ஆற்றுநீர் பள்ளம் நோக்கிப் பாய்ந்தது.
|
கவின் செல்லும் வழியில் மேடு இருந்தது.
|
பறவை மேலே பறந்தது.
|
பழம் கீழே விழுந்தது.
|
கூட்டின் உள்ளே குருவி நுழைந்தது.
|
பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்தது.
|
குமரன் மரத்தில் ஏறி நின்றான்.
|
முத்து ஆற்றில் இறங்கி நின்றான்.
|
என் பள்ளிக்கு அருகில் பூங்கா உள்ளது.
|
என் வீடு தொலைவில் உள்ளது.
|
பிறருக்கு உதவுவது இன்பம் தரும்.
|
தீய செயல்கள் துன்பம் தரும்.
|